சனி, ஜூலை 08, 2006

மரத்தின் மடியில்

இயற்கை செய்த அறம் -
மரம்.

*****

மரம் போல் நான்
என் தனிமையில்.
மரம் போல் நீ
பயன்படு!

*****

அந்த மரத்தைப்
பார்க்குபோதெலாம்
உன் நினைவுகள்
நிழலாய்
இருந்து போகிறது

*****

நீ கவியம்மா...
உன் மடியில் கிடந்து
கவிப்பால் குடிக்கும் -
கவிஞர்கள்

-------------------------------
இயற்கையில் மிக பிடித்தவை;-
1. மழை பெய்ந்த புல்வெளி
2. தனியாய் நிற்கும் மரம்
3. என்னோடு வாழபோகும் இன்னொரு ஜீவன் :)

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு