யோசித்துப்பார்...

காலம் வகுத்த விதிமுறைகளே
பின்பற்றி
நாம்
நம் பாதையே தேடினோம்
தன்னந்தனியாக
உறவுடன்
ஆட்டு மந்தையாக

தேடினோம்...
படிப்புடன், பிடிப்புடன், நடிப்புடன்
கல்வியை
கனவை
காதலை
காசை
காமத்தை
கடவுளை
கல்லறையை

இழந்தோம்...
என்னவென்று
எண்ணி பார்த்தால்
மனசு சுருக்குப்பையை
அவிழ்த்து பார்த்தால்
நினைவு அலைவரிசையை
கேட்டுப்பார்த்தால்
புரியும்
தெரியும்
நமக்கே!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு