கனவு

கடலைப் போல்
நீ
உன் ஆளத்தை
குறிப்பிடவில்லை.

எல்லைத் தொடாத
வானமும் நீ

உன் நிலத்தில்
நடுவதால்
பரினாம வளர்ச்சிகள்

சுவாசிக்க காற்று
நிறைவான
வாழ்க்கைக்கு
நீ முக்கியம்.

வளரும் தீ
ஒரு நாள்
நீ
பற்றிக்கொள்வாய்

அலைகள் போல்
வருகிறாய்
சுனாமியைப் போல்
ஆழிப்பதில்லை
ஆக்குவாய்
மனிதனை!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு