அவளுக்காக...

என் கனவெல்லாம்
பூப்போல்
நீ விரிந்திருப்பாய்.

என் ராவெல்லாம்
தனிமைக்கு
துணையாக
நீ இருப்பாய்.

எனக்கு எல்லாம் நீயே!

அன்பர் தினந்தன்று...
என் இதய முந்தானியில்
முடிஞ்சு வைத்த
அன்பை பொழிய நினைத்தேன்...

உனைத் தேடுவதைப்போல்
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உனக்காக எழுத நினைத்த
கவிதையில்....

2 மறுமொழிகள்:

At , Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

ஜெயலலிதா வாழ்க! மாயவரத்தில் அதிமுக தொண்டர்களுக்காக விருந்து வைத்த எங்கள் அம்மா வாழ்க!

 
At , Blogger சிங். செயகுமார். மொழிந்தது...

தமிழ்மணத்திற்கு கவிதை மணம் பரப்ப வருகை தரும் அமீன் தம்பி வாங்க .வகையாய் எழுதுங்க !

 

Post a Comment

<< முகப்பு